| செய்முறை
- புளியை தண்ணீரில் ஊறவைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பிசைந்து எடுக்கவும்.
- புளி கரைசலை தனியாக எடுத்து வைக்கவும்
- உரலில் சீரகம், சோம்பு,மிளகு போட்டு இடித்து தூளக்கி புளி கரைசலில் போடவும்
- அதே உரலில் வெங்காயம், ப.மிளகாய், வத்தல், தேங்காய்துண்டு, க.பிலை,பூண்டு போட்டு தட்டி புளி கரைசலில் சேர்க்கவும்
- இந்த கரைசலுடன் மஞ்சள்த்தூள், உப்பு போடவும்.
- தக்காளியை பிழிந்து விடவும்.
- நன்றாக கலக்கவும்
- ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, க.பிலை போது தாளிக்கவும்
- பிறகு புளி கரைசலை ஊற்றி சூடு பண்னவும். கொதி வரும் முன்பு இறக்கவும்
|
No comments:
Post a Comment