SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Monday 31 July 2017

ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-...

ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-...: கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018 மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்...

ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-...

ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-...: கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018 மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்...

. : விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்

. : விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்: அன்புதான் வாழ்க்கை * நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான். * அன்பு, நேர்ம...

. : வாஸ்துவின் அடிப்படை விதிகள்!

. : வாஸ்துவின் அடிப்படை விதிகள்!: ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது.  வாஸ்துவில் மிக முக்கியமாக கடை...

VASTU FOR HOME: மனையடி சாஸ்திரம்

VASTU FOR HOME: மனையடி சாஸ்திரம்: மனையடி சாஸ்திரம் என்பது வாஸ்துவின் ஒரு பகுதியே ஆகும் . வீட்டின் நீள உயர அமைப்புகளை   இது தெருவிக்கிறது .  6, 8, 10, 11, 16, 17, 2...

Sunday 30 July 2017

சிந்தனை சிறகுகள் | Sinthanai Siragukal ARRA TV

Sherin BeautyCare Sherin Kitchen : தயிர் சாதம் தாளிப்பது எப்படி?/How To Make Curd Ric...

Sherin BeautyCare Sherin Kitchen : தயிர் சாதம் தாளிப்பது எப்படி?/How To Make Curd Ric...

தயிர் சாதம் தாளிப்பது எப்படி?/How To Make Curd Rice/ South Indian Recipe

டெங்குவை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியம் –Dengue fever treatment

முடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)

இஞ்சி ஜுஸ் ஒருவாரம் குடிச்சா இவ்வளவு நன்மைகளா?

Wednesday 12 July 2017


கொங்குத் தமிழ் மன்றம்: Ponnar sankar Udukkaiyadi kathai part 3

கொங்குத் தமிழ் மன்றம்: Ponnar sankar Udukkaiyadi kathai part 3

Ponnar sankar Udukkaiyadi kathai part 3

கொங்குத் தமிழ் மன்றம்: Ponnar sankar Udukkaiyadi kathai part 3

கொங்குத் தமிழ் மன்றம்: Ponnar sankar Udukkaiyadi kathai part 3

Annanmar Kathai | Ponnar Shankar Kathai | அண்ணன்மார் கதை

Ponnar Sankar - Part 1

Annanmar Kathai | Ponnar Shankar Kathai | அண்ணன்மார் கதை

Annanmar Kathai | Ponnar Shankar Kathai | அண்ணன்மார் கதை

Ponnar Sankar - Part 1

Ponnar Sankar - Part 1

Annanmar Kathai | Ponnar Shankar Kathai | அண்ணன்மார் கதை

கொங்கு கலாச்சாரம் பற்றி பட்டிமன்றம்

கொங்கு கலாச்சாரம் பற்றி பட்டிமன்றம்

கொங்கு கலாச்சாரம் பற்றி பட்டிமன்றம்

பெரு நெருஞ்சில் செடி

சிறுநீரகத்தில் கல் உண்டாகி விட்டால், அது மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி, நம்மை முடக்கி விடும் தன்மை கொண்டது. சிறுநீரகப் பாதையில் உருவான கற்களின் இயக்கத்தால், அதிக வலியினை ஏற்படுத்தி, என்ன செய்கிறோம் என்று உணர முடியாத நிலையில், உறக்கத்தில் இருப்போர், படுக்கையில் இருந்து தரையில் விழுந்து புரளும் நிலையை ஏற்படுத்தி விடும். அத்தகைய வலியும் வேதனையும் தான் சிறுநீரகக் கற்களின் கடுமையான விளைவுகள்.
பொதுவாக, சிலருக்கு சிறிய அளவிலான கற்கள், சிறுநீரின் வழியே வெளியேறி விடும், அந்த சமயத்தில கடுமையாக இருக்கும். சிலருக்கோ, கற்கள் சிறு நீரகப் பாதையில் அடைத்துக்கொண்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் அளவு கடந்த வேதனையை உண்டு பண்ணி விடும்.
எதனால் உண்டாகிறது சிறுநீரகக் கற்கள்?
சிலருக்கு பரம்பரைக் கோளாறுகள் காரணமாக ஏற்படுகிறது. சிலருக்கு ஒருவகை தைராய்டு சுரப்பிகளின் அதீத சுரப்பினால், கற்கள் உண்டாகின்றன. அதிகப் படியாக உடலில் சேரும் கால்சியம் மற்றும் யூரிக் அமில உப்புகளால், சிலருக்கு சிறுநீரகத்தில் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.
சிறுநீரகக் கோளாறு அறிகுறிகள்:
அடி வயிற்றில் அவ்வப்போது ஏற்படும் வலி, முதுகில் திடீரென ஏற்படும் வலி, இடுப்பின் முன் பக்க வலி அல்லது சிறுநீர் இரத்தம் கலந்து வெளியேறுதல் இவற்றின் மூலம், சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகி இருப்பதாக அறியலாம்.
மூலிகை:
சிறுநீரகக் கோளாறுகளை, எல்லாம் அரிய முறையில் சரிசெய்யும் ஒரு எளிய மூலிகை "யானை வணங்கி" என அழைக்கப்படும் பெரு நெருஞ்சில். நெருஞ்சில் செடிகளை நாம் சர்வ சாதாரணமாக வயல் வெளிகளில், கிராமங்களின் தெருக்களில், நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் அதிகம் கண்டிருப்போம், ஆயினும், காலில் குத்தினால் அதிக வலி தரும். சிறு நெருஞ்சில், குறு நெருஞ்சில் மற்றும் பெரு நெருஞ்சில் என மூன்று வகைகளில் காணப்படும்.
நெருஞ்சிலில் "யானை வணங்கி" என அழைக்கப் படும் பெரு நெருஞ்சிலே, சிறுநீரக நோய்களுக்கு வலி நிவாரணியாக, சிறுநீரக நோய்கள் போக்கும் அரு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. சூரியனின் திசையை நோக்கித் திரும்பும் மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட சிறு செடி வகையினைச் சேர்ந்த பெரு நெருஞ்சிலின் இலைகள் மற்ற வகை நெருஞ்சில் இலைகளை விட சற்றே பெரியதாகவும் மற்றும் இவற்றின் காய்கள், விரலின் நுனியளவில் சற்று அதிகரித்த அளவிலும் காணப்படும்.
பயன்படுத்தும் முறை:
இத்தகைய பெரு நெருஞ்சில் செடியை, அவற்றின் வேர்கள் அறுந்து விடாமல், கவனமாக வேர்களுடன் எடுத்துக் கொண்டு, நன்கு சுத்தம் செய்து இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் நீராக சுருங்கி வரும் போது அதை சேகரித்து அருந்தி வர, சிறுநீரகக் கற்கள் எல்லாம் நொறுங்கி, துகளாகவோ அல்லது கரைந்தோ சிறுநீரின் வழியே வெளியே வந்துவிடும்.



kongu pattimandram pengal sumaiyaa? imaiyaa? part-2/7

Tuesday 11 July 2017

சிறுநீர்ப் பாதை தொற்று நீங்க இயற்கை மருத்துவம் | Urinary Tract Infection...

சிறுநீர்ப் பாதை தொற்று நீங்க இயற்கை மருத்துவம் | Urinary Tract Infection...

மலச்சிக்கல் ஏற்பட காரணங்களும் நிரந்தர தீர்வும் | Constipation causes and...

இந்த மரத்தை வீட்டினுள் நட்டால் செல்வம் பெருகும்

இந்த மரத்தை வீட்டினுள் நட்டால் செல்வம் பெருகும்

இந்த மரத்தை வீட்டினுள் நட்டால் செல்வம் பெருகும்

இந்த மரத்தை வீட்டினுள் நட்டால் செல்வம் பெருகும்

Poori Masala / Poori Kizhangu in Tamil / பூரி மசாலா / பூரி கிழங்கு

ஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney

உளுந்து வடை தமிழ் சமையல் குறிப்புகள்|Ulunthu vadai

உளுந்து வடை தமிழ் சமையல் குறிப்புகள்|Ulunthu vadai

உளுந்து வடை தமிழ் சமையல் குறிப்புகள்|Ulunthu vadai

யூ ட்யூபில் சமையல் கற்பித்து அசத்தும் 106 வயது இந்திய பாட்டி

Sunday 9 July 2017

ஒரே மாதத்தில் கண்ணாடி இல்லாமல் நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி.

ஒரே மாதத்தில் கண்ணாடி இல்லாமல் நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி.

தினமும் காலை உணவுக்கு பின் இத குடிக்க!!! உடல் எலும்புகள் அனைத்தும் வலிமை...

தினமும் காலை உணவுக்கு பின் இத குடிக்க!!! உடல் எலும்புகள் அனைத்தும் வலிமை...

தினமும் காலை உணவுக்கு பின் இத குடிக்க!!! உடல் எலும்புகள் அனைத்தும் வலிமை...

ஒரே மாதத்தில் கண்ணாடி இல்லாமல் நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி.

ஒரே மாதத்தில் கண்ணாடி இல்லாமல் நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி.

பண கஸ்டங்களிருந்து வெளி வர கோடிகள் குவிக்கும் செவ்வாய் கிழமை ரகசிய கிர...

சோடேசக்கலை எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்த...

அபிராமி ஜோதிட நிலையம்: ஜோதிட வகுப்புகள்

அபிராமி ஜோதிட நிலையம்: ஜோதிட வகுப்புகள்: திரு. அபிராமி சேகர் அவர்களின் குருநாதர் திரு.P.S.ஐயர் மறைவுக்குப் பின் அவரது பெயரில் ஒரு அமைப்பை நிறுவி அதில் வாராவாரம் சனிக்கிழமை இலவசமாக ...

அபிராமி ஜோதிட நிலையம்: ஆன்மீக ஆலயம் மாத இதழில் "ஜோதிட இமயம்" "அபிராமி சேக...

அபிராமி ஜோதிட நிலையம்: ஆன்மீக ஆலயம் மாத இதழில் "ஜோதிட இமயம்" "அபிராமி சேக...