SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday 28 May 2016

கத்தரிக்காய், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

கத்தரிக்காய், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

கத்தரிக்காய், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ண‍ப்படும் காய் எது என்றால், அது கத்தரிக்காய் எனலாம். இந்த
த்தரிக்காய் வடிவத்தில் வித்தியாசமானதாக இருக்கும். தலைமீது கிரீடம் உள்ள‍ காய் இந்த கத்தரிக்காய்தான். இந்த கத்த‍ரிக்காயை அடிக் கடி சமைத்து, சாத்த்துடன் பதார்த்த‍மாக சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் தான். இக்கத்த‍ரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப கத்த‍ரிக்காயை தவிர்க்க‍ வேண்டும்.
சரும நோயாளிகள் சாப்பிடக்கூடாது
புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. காரணம் இது அரிப்பைத் தூண்டும்.
அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக் கூடாது

ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி: துன்பங்கள் விலக

ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி: துன்பங்கள் விலக: துன்பங்கள் விலக  இரவில் தூங்குவதற்கு முன் இப்பதிகத்தை மனமுருகி பாராயணம் செய்தால் இறையருள் கிடைக்கும் மாசில் வீணையும் மாலை மதியமு...

ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி: தாங்க முடியாத துன்பம் துயரம் அகல குலதெய்வ வழிப...

ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி: தாங்க முடியாத துன்பம் துயரம் அகல குலதெய்வ வழிப...: குலதெய்வ வழிபாட்டை  எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களின் குலதெய்வத்தை மீறி  அவர்களை எந்த கிரகமும் ஒன்று ச...

Wednesday 25 May 2016

சித்தர்களின் அறவியல், அறிவியல் : ஜீரன சக்திக்கு உதவும் வாழ்கை முறைஉணவு முறை. நா சொ...

சித்தர்களின் அறவியல், அறிவியல் : ஜீரன சக்திக்கு உதவும் வாழ்கை முறைஉணவு முறை. நா சொ...: ஜீரன சக்தியை அதிகரிக்க. என்ன, என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பதை பார்க்கும் முன்.  ஒரு மனிதன், மனுசி  ஆரோக்யமாக வாழ. ஒரு நாளைக்கி எவ்வளவு...

சித்தர்களின் அறவியல், அறிவியல் : ரத்த அழுத்தம் போக்கும் மூலிகையும், தியானமும். அனைவ...

சித்தர்களின் அறவியல், அறிவியல் : ரத்த அழுத்தம் போக்கும் மூலிகையும், தியானமும். அனைவ...: இதற்க்கு முன் ஆரோக்யம் சம்பந்தமாக நீயா, நானாவில் விவாதம் நடந்த பொழுது. ஒரு பெண்மணி பேசினார். என் வீட்டு காரருக்கு சுகர் இருக்கு. ஆனால்...

சித்தர்களின் அறவியல், அறிவியல் : சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து

சித்தர்களின் அறவியல், அறிவியல் : சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து:  440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம். என் தாய் க்கு  ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோ...

சித்தர்களின் அறவியல், அறிவியல் : மண்ணீரல்[Spleen] னில் ஏற்படும் பாதிப்புகளுக்கு. ந...

சித்தர்களின் அறவியல், அறிவியல் : மண்ணீரல்[Spleen] னில் ஏற்படும் பாதிப்புகளுக்கு. ந...: மனித உடலினுள்ளே பல உள் உறுப்புகள்  உண்டு. அவற்றில் மண்ணீரலுக்கே அதிக பொறுப்புகள் உண்டு. மன்னீரல்  நமது உடலில் காத்தல், படைத்தல், அழித்த...

சித்தர்களின் அறவியல், அறிவியல் : கல்லீரல் [Liver] பாதிப்பு தீர இயற்க்கை மருத்துவம...

சித்தர்களின் அறவியல், அறிவியல் : கல்லீரல் [Liver] பாதிப்பு தீர இயற்க்கை மருத்துவம...:  கல்லீரல் நோய் தீர இயற்க்கை மருத்துவம் பாப்போம். அதர்க்கு  முன். கல்லீரல் சுத்தமாக செயல் இழந்த. உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு கல்லு...

Sunday 15 May 2016

ஜோதிடம்| நல்ல நேரம்|Astrology: சர்க்கரை நோய் ஒரு மாதத்தில் குணமாக சித்தர் சொன்ன ம...

ஜோதிடம்| நல்ல நேரம்|Astrology: சர்க்கரை நோய் ஒரு மாதத்தில் குணமாக சித்தர் சொன்ன ம...: சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ச...

Monday 9 May 2016

Nraj Sri: அக்‌ஷய திரிதியை

Nraj Sri: அக்‌ஷய திரிதியை: அக்‌ஷய திரிதியையில் தங்கம் வாங்கினால் அது பெருகும் என சமீப காலமாக மீடியாக்கள், தங்க வியாபாரிகள்,சில போலி ஜோஷியர் மற்றும் ஆன்மீகவாதிகளால்...

Saturday 7 May 2016

Friday 6 May 2016

Nraj Sri: மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னோர்கள...

Nraj Sri: மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னோர்கள...: செய்த பாவங்கள், கடன், எதிரிகள் தொல்லை, முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க பரிகாரம் 卐  தினசரி சுத்தமான பசு நெய்யினால் இஷ்ட த...

Wednesday 4 May 2016


உடலை குளிர்ச்சியாக்கும் முலாம் பழம் - இயற்கை மருத்துவம்
இயற்கை என்னும் மருத்துவர், கோடைகாலத்திற்கு என்றே படைக்கப்பட்ட பழமாக முலாம்பழத்தை சொல்லலாம்.
கோடையின் தாக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலோடு அனல் காற்றும் வீசுகிறது. அதனால் வியர்வை பெருகுகிறது. உடல் சூடாகி, கட்டுக்கடங்காத தாகம் உருவாகிறது.
இந்த வெப்பத் தாக்குதலில் இருந்து தப்பிக்க நாம் ரொம்ப கஷ்டப்படவேண்டியதில்லை. எவ்வளவு அனல் அடித்தாலும் உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இயற்கை பருவகாலங்களுக்கு ஏற்ப பல உணவுகளையும், பழங்களையும் நமக்கு அளிக்கிறது. இயற்கை என்னும் மருத்துவர், கோடைகாலத்திற்கு என்றே படைக்கப்பட்ட பழமாக முலாம்பழத்தை சொல்லலாம்.
கோடை காலத்தில் நாம் உஷ்ணத்தால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்றால், அதற்கு ஏற்ற உணவுப் பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் மேற்கொள்ளவேண்டும். வியர்வை அதிகமாக உடலில் இருந்து வெளியேறும்போது உடலில் உள்ள தாதுஉப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் விரைவில் சோர்வு ஏற்படும். பசி குறையும். உணவில் விருப்பமின்மை தோன்றும். இந்தநிலையில் ஆரோக்கியமாக, உற்சாகமாக செயல்பட உடனடியாக சக்தியளிக்கக்கூடிய பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். நீர் சத்து அதிகம் உள்ள பழங்கள் கோடைகாலத்தில் நிறைய கிடைக்கிறது. அவைகளில் முக்கியமானது முலாம் பழம்.
முலாம்பழம் கொடியில் காய்க்கிறது. இதன் தோல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னல்கள் போன்ற வடிவங்கள் காணப்படும். உள்பகுதியில் தசைப்பற்று மிகுந்திருக்கும். நடுவில் விதைகள் காணப்படும். இந்த பழம் ஒருவித நறுமணத்தை பரப்பும். வெட்டும்போது மணம் அதிகரிக்கும். அதனால் இதனை ஆங்கிலத்தில் ‘மஸ்க்மெலன்’ என்று அழைக்கிறோம்.
முலாம்பழத்தில் மாவுசத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ,பி,சி, போன்றவை நிறைந்திருக்கிறது. முலாம் பழத்தில் கரோட்டினாய்டு என்ற நிறமி இருப்பதால் அது மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. இந்த நிறமியால் அதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இது கண்பார்வை சக்தியை அதிகரிக்கும். உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும்.
முலாம்பழத்தில் ‘அஸ்காரிபிக் அமிலம்’ இருக்கிறது. இது வைட்டமின் சி சத்தை அளித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் சத்து தசைகள் சுருங்கி விரிய உதவுகிறது. குறிப்பாக இதயத்தில் உள்ள தசைகளும், ரத்தகுழாய்களும் நன்றாக செயல்பட உதவுகிறது.
வாய்புண்களையும் ஆற்றும். ஈரலுக்கும் குளிர்ச்சியளிக்கும். சிறுநீர் எரிச்சலை தடுக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். பித்தம் அதிகரிப்பதை தடுக்கும். மலச்சிக்கலையும் போக்கும். முலாம்பழத்தில் போலிக் அசிட் இருப்பதால் இது பெண்களுக்கு சிறந்த உணவாகும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடவேண்டும். சாப்பிட்டால், ஊட்டச்சத்து குறைபாட்டால் வயிற்றுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்கும்.
புகைபிடித்தலின் கொடுமையை உணர்ந்து அதில் இருந்து விடுபட நினைப்பவர்கள் முலாம்பழம் சாப்பிடவேண்டும். இதனை சாப்பிட்டால் புகைபிடிக்கும் எண்ணம் வராது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த பழத்தின் தசையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கருந்திட்டுகள் நீங்கும். முகமும் பொலிவு பெறும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களும் முலாம்பழத்தை சாப்பிடலாம். இதில் கிளைசிமிக் லோட் எனப்படும் சர்க்கரையின் எடை நான்கு புள்ளிகள் மட்டுமே உள்ளதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. இதில் உள்ள தரமான மாவுசத்து உடல் சோர்வை நீக்கி, உற்சாகமாக செயல்படவைக்கும்.
முலாம்பழ சாற்றுடன் பால் கலந்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. பழச்சாறு விற்பனை நிலையங்களில் பால் கலந்து அரைத்து கொடுக்கின்றனர். இது தவறானது. முலாம்பழத்துடன் பால் சேர்த்தால் ஒவ்வாமை தோன்றும். ஜீரண கோளாறும் உருவாகும். அதனால் பாலில் கலந்து இதனை சாப்பிடவேண்டாம்.
இந்த பழத்தின் விதையில் அதிகமான அளவு வைட்டமின் ஏ சத்து இருக் கிறது. விதையை அரைத்து கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரக தொற்றால் ஏற்படும் நீர் எரிச்சல், நீர் சுருக்கு நீங்கும்.
முலாம் பழம் நீர்சத்து நிறைந்தது. ருசியானது.

27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்!

27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்!

27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்!
* தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை
மனப்பாடம் செய்து  சொல்லுங்கள். நீங்கள் இன்பங்கள் நிறைய பெற்று, வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.
1) அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
2) பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
3) கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
4) ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
5) மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
6) திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
7) புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
8) பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
9) ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
10)  மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
11) பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
12) உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
13) அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ
ஹஸ்தா ப்ரசோதயாத்
14) சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
15)  சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
16) விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
17) அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
18) கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
19) மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
20) பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
21) உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
22) திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
23) அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
24)  சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
25) பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
26) உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
27)  ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
=>எங்கோ எதிலோ படித்த‍து
Sankara Narayanan                                                                                                                                                                                        இது விளம்பரம் அல்ல.இண்டர்நெட்டில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்தி பயன்(பணம்) பெற உதவும் பதிவு.

இதுவரை நாம் பதிவு செய்த எந்த பதிவும் நமக்கோ அல்லது அதை பார்க்கும் மற்ற நண்பர்களுக்கோ பணப்பயனை தந்திருக்காது.

ஆனால் இந்த பதிவை பார்க்கும் ஒவ்வொருவரும் கூரப்பட்டுள்ள வழிமுறைப்படி செயல்பட்டால் நிச்சயம் ஒரு பைசா கூட முதலீடு எதுவும் இல்லாமல் உபரி வருமானம் பெறமுடியும்.

அதனால் இந்த பதிவு ஒவ்வொருவருக்கும் பயன் தரக்கூடிய பதிவு.

இதை யார் உதாசினப்படுத்தினாலும் அவர்கள் ஒரு நல்ல வாய்ப்பை இழப்பார்கள் என்பது மட்டும் உறுதி.

முடிந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பணம் சம்பாதிக்க ஒரு மிக எளிய வழி!
உங்களிடம் ஒரு ஆன்ராய்டூ போன் (ANDROID PHONE ) இருந்தால் மட்டும் போதும். ரூ 1000 முதல் ரூ 2000 வரை சம்பாதிக்கலாம்.
முதலீடே தேவை இல்லை - 100 % இலவசமாக இணையலாம்.
சாம்ப்கேஷ் ( Champcash Earn Money Free ) எனப்படும் இலவச ஆன்ட்ராய்ட் (ANDROID App ) அப்ளிகேஷன் மூலமாக.
எளிமையான வழிமுறை : (SIMPLE STEPS )
1. உங்களது (ANDROID போன்- ல்) ஆன்ராய்டூ போனில் ப்ளே ஸ்டோர் (PLAY STORE) செல்லவும்.
2. ChampCash Earn Money FREE என டைப் செய்து, அந்த அப்ளிகேஷன் (App) பதிவிறக்கம் செய்யவும்.
3.ரெபரல் (Referal id) ID (2167162) கொடுக்கவும்.
4.அதில் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து அப்ளிகேஷன்-களை (Apps) ஒன்றன் பின் ஒன்றாக பதிவிறக்கம் செய்யவும்.
5.உங்களக்கு அதிகபட்சமாக 10 அப்ளிகேஷன்கள் (Apps) கொடுக்கப்படும்.
6.நீங்கள் அனைத்தையும் பதிவிறக்கம் செய்தவுடன் , உங்களது சாம்காஷ் அப்ளிகேஷன் ஓபன் ஆகி , உங்களது ரெபரல் ID ஆக்டிவ் ஆகி , உங்களது அக்கௌன்ட்- ல் ( ACCOUNT - ல் ) BALLANCE ரூ 65 கிரெடிட் ( CREDIT ) செய்யப்படும்.
7.உங்களது நண்பர்களை உங்களது ரெபரல் ID மூலமாக சம்ப்காஷ் அப்ளிகேஷன் (ChampCash Earn App) பரிந்துரை செய்வதன் மூலமாக நாளொன்றுக்கு ரூ 1000 முதல் ரூ 2000 வரை சம்பாதிக்கலாம்.
Payment (பணப் பட்டுவாடா):
சாம்ப்காஷ் உங்களுக்கு மூன்று வழிகளில் பணப் பட்டுவாடா (payment ) செய்கிறது.
1. உங்களது வங்கி கணக்கில் டைரக்ட் டெபொசிட் நெப்ட் (NEFT) (நீங்கள் உங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் அதன் IFSC CODE கொடுக்க வேண்டும்)
2.உங்களது செல் போனிற்கு ரீசார்ச் (Recharge-EC) செய்து கொள்ளலாம்.
கேள்வி: உங்களிடம் எந்த விதமான கட்டணமும் பெறாமல் இருக்கும் பட்சத்தில் எப்படி சம்ப்காஷ் நிறுவனம் பணப் பட்டுவாடா ( PAYMENT ) செய்ய முடிகிறது ?
பதில்: உங்களது செல் போனில் நீங்கள் டவுன்லோட் ( Download) செய்யும் அப்ளிகேஷன் -களின் விளம்பரதாரர்கள் (Advertisers ) கொடுக்கும் பணத்தில் இருந்து தான் உங்களுக்கு பணப் பட்டுவாடா ( PAYMENT ) செய்ய படுகிறது.
ரெபரல் (Refer ID) : 2167162
கால் (CALL ) அல்லது வாட்சாப் ( WhatsApp ) : 9944074861
ஆர்ன் மோர் பேணல் ( Earn more panel )
சிற்பப்பம்சங்கள் :
1. ஒவ்வொரு முறை நீங்கள் அப்ளிகேஷன் -களை இன்ஸ்டால் (Install) செய்யும் போதும் உங்களுக்கு அதில் குறிப்பிட்டுள்ள பணம் பட்டுவாடா செய்யப்படும்
2. ஒவ்வொரு தடவையும் நீங்கள் பரிந்துரை செய்த நண்பரோ அல்லது அவரது நண்பரோ அதில் கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் - களை இன்ஸ்டால் (Install) செய்யும் போதும் உங்களது கணக்கில் உடனக்குடன் பணப் பட்டுவாடா செய்யப்படும்.
3. நீங்கள் உடனக்குடன் உங்கள் வங்கி கணக்கில் அதை Transfer (பரிமாற்றம்) செய்து கொள்ளலாம்.
4. எர்ன் மோர் பேணல் (Earn more panel) மூலமாக நீங்கள் நிரந்தரமான முழுமையான ஒரு தொகையை சம்பாதிக்க முடியும்.
5. ஒரே ஒரு ரூபாய் கூட கட்டணம் இல்லாமல் இதை நீங்கள் செய்ய அருமையான ஒரு வாய்ப்பு.
Sponsor ID: 2167162
Call or WhatsApp : 9944074861
UnlikeReply111 mins