SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Tuesday 21 March 2017

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் வைத்து, அதில் ஊறும் சாற்றை விழுங்கினால் . . .

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் வைத்து, அதில் ஊறும் சாற்றை விழுங்கினால் . . .

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் வைத்து, அதில் ஊறும் சாற்றை விழுங்கினால் . . .
அதிமதுரம் என்கிற அற்புத மூலிகையின் சிறு துண்டு ஒன்றை எடுத்து அதை அப்ப‍டி வாயில் போட்டு முடிந்தால்
நாக்குக்கு அடியில் முடியா விட்டால் வாயில் எங்கேனும் ஒரு ஓரத்தில் அடக்கி வைத்திருக்கும் போது அதில் ஊறும் சாறு, நமது வாயில் சுரக்கும்  உமிழ் நீரோடு கலக்கும். இந்த உமிழ்நீர் கலந்து சாற்றை நாம் விழுங்க வேண்டும். அப்ப‍டி விழுங்கினால்  நீண்ட நாட்களாக இருந்து வந்த தொண்டைக் கரகரப்பு, குரல் கம்மல் போன்றவை குண மடைந்து சுகம் காண்பீர் மேலும்  தொண்டைச் சளியையும் இது கரைத்து தொண்டைக்கு இதமளிக்கும்.

No comments:

Post a Comment