SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Sunday 26 July 2015

 கற்றாழை மருத்துவ பயன்கள்



கற்றாழை மருத்துவ  பயன்கள் :

மூல நோய்க்கு :

காய்ச்சிய பசும் பாலில்கற்றாழை தோல் சீவிய துண்டுகளை  ஊற வைத்து துண்டை எடுத்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட்டு  வந்தால்
ஆசனவாய் எரிச்சல் ,மூலச் சூடு ,சொறி  தீரும் .

முகம் பளப்பளப்பாக மாறிட :

கற்றாழை  சதையை எடுத்து  முகத்தில் பூசி ஊற வைத்து பின்பு கழுவினால்
தோலில்  உள்ள  சுருக்கங்கள் மாறி பள பளப்பாகும் .

காயங்கள் ஆறுவதற்கு :

கற்றாழையை கீறி பிளந்து சதை பகுதியை  காயத்தின் மீது வைத்து கட்டுப் போட வேண்டும் .காயம் ஆறும் வரை தினமும் இரு முறை செய்யவும்
ஒருமுறை மட்டுமே ஒரு துண்டைப் பயன்படுத்தவும் .

No comments:

Post a Comment