SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Tuesday 16 February 2016

உங்கள் வீட்டில் செல்வம் செழித்து வசதி வாய்ப்போடு வளமாக வாழ எளிமையான நான்கு பரிகாரங்கள்

1. வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது.
0 R
0 R
2. வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.
3. வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
4. வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.
மேற்கூறிய நான்கு வழிமுறையை பின்பற்றிபாருங்கள் வீண்செலவு குறைந்து செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதுடன் வீட்டில் உள்ள கண் திருஷ்டியும் விரைவாக மறைந்து போகும்

No comments:

Post a Comment